நெல்லை அருகே அரியநாயகிபுரம் பெருமாள் கோவிலில் நடைபெற்ற ராமநாம பஜனை ஊர்வலம் : ராமபிரான் படத்துடன் வீதி வீதியாக பஜனை பாடியவாறு சென்ற பக்தர்கள்
Jan 6 2024 1:31PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே வடக்கு அரியநாயகிபுரம் பெருமாள் கோவிலில் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ராமநாம பஜனை ஊர்வலம் தொடங்கியது. கருட வாகனத்தில் ராமபிரான் படத்துடன் அரியநாயகிபுரத்தில் வீதி வீதியாக பஜனை பாடியவாறு ஊர்வலமாக ராம பக்தர்கள், சிவாச்சாரியர்கள், பொதுமக்கள் ஊர்வலமாக சென்றனர்.