திருநள்ளாறு ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் அதிகாலை முதலே குவிந்த பக்தர்கள் கூட்டம் : நளன் தீர்த்த குளத்தில் குளித்து தோஷங்கள் நீங்க இறைவனை வேண்டிய பக்தர்கள்
Jan 6 2024 1:37PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் சனிப்பெயர்ச்சி முடிந்து மூன்றாவது சனிக்கிழமை என்பதால் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக ஆலயத்தின் புனித தீர்த்தமான நளன் தீர்த்த குளத்தில் குளித்து தங்கள் தோஷங்கள் நீங்க இறைவனை வேண்டினர். மேலும் சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றது.