நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி அழகியநம்பி கோவிலில் பங்குனி திருவிழாவையொட்டி நடைபெற்ற திருத்தேரோட்டம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர்

Mar 23 2017 5:43PM
எழுத்தின் அளவு: அ + அ -

நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி அழகியநம்பி கோவிலில் பங்குனி திருவிழாவையொட்டி நடைபெற்ற திருத் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள திருக்குறுங்குடியில் வைணவ ஸ்தலங்களில் ஒன்றான அழகிய நம்பி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பங்குனி பிரமோற்சவ திருவிழா மிகவும் பிரசித்திபெற்றதாகும். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்ட விழா இன்று நடைபெற்றது. இதையொட்டி, சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகங்களும், விசேஷ அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன. இதனைத்தொடர்ந்து நம்பி சுவாமிகள் திருத்தேரில் எழுந்தருளினார். இதன் பின்னர் களக்காடு, திருக்குறுங்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00