மழை வேண்டியும், நீர் நிலைகள் நிரைந்து விவசாயம் தழைக்க வேண்டியும், கும்பகோணம் அருகே பள்ளிவாசலில் சிறப்புத் தொழுகை

Apr 23 2017 2:57PM
எழுத்தின் அளவு: அ + அ -

மழை வேண்டியும், நீர் நிலைகள் நிரைந்து விவசாயம் தழைக்க வேண்டியும், கும்பகோணம் அருகே பள்ளிவாசலில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.

கர்நாடகா அரசு காவிரியில் தண்ணீர் தர மறுப்பதாலும் பருவ மழை தவறியதாலும், டெல்டா மாவட்டங்களில், குறுவை, சம்பா,சாகுபடிகள் பாதிக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் குடிநீருக்கும் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்நிலையில் மழை வேண்டியும், விவசாயம் சிறக்க வேண்டியும், கும்பகோணம் அருகே தத்துவாஞ்சேரி பள்ளிவாசல் திடலில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். இந்த தொழுகையில் பெண்களும், குழந்தைகளும், ஆர்வத்துடன் பங்கேற்று, சுமார் ஒரு மணி நேரம் தொழுகையில் ஈடுபட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00