கோவை சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் கத்திபோடும் திருவிழா : ஏராளமானோர் தங்களது உடலை கத்தியால் கீறி ஊர்வலமாகச் சென்றனர்

Sep 30 2017 5:19PM
எழுத்தின் அளவு: அ + அ -

கோவை சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் நடைபெற்ற கத்திபோடும் திருவிழாவில் ஏராளமானோர் கலந்துகொண்டு தங்களது உடலை கத்தியால் கீறி ஊர்வலமாகச் சென்றனர்.

கோவை டவுன்ஹால் அருகே உள்ள ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் அம்மனை அழைப்பதற்காக கோவிலுக்‍கு பாத்தியப்பட்ட மக்‍கள் கத்திபோடும் திருவிழாவை நடத்தி வருகின்றனர். அதன்படி, இன்று பூ மார்க்‍கெட்டில் உள்ள மாகாளியம்மன் கோவிலில் கத்திபோடும் ஊர்வலம் தொடங்கியது. இதில் கலந்துகொண்ட பக்‍தர்கள், கத்தியால் தங்களது உடலைக்‍ கீறிக்‍கொண்டு ரத்தம் சொட்ட சொட்ட ஊர்வலமாகச் சென்றனர். வெட்டுக்‍காயங்களின் மீது திருமஞ்சனப் பொடியை ஒற்றியவாறு தொடர்ந்து ஆடிக்‍கொண்டே சென்றனர். இறுதியில், ஊர்வலம் ராஜவீதியில் உள்ள சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் நிறைவடைந்தது. அப்போது அம்மனுக்‍கு விசேஷ பூஜைகளும், திருக்‍கல்யாணமும் நடைபெற்றது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00