திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரமோற்சவத்தின் திருத்ரோட்ட நிகழ்ச்சி : உற்சவ மூர்த்தியான மலையப்ப சாமி, ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி

Sep 30 2017 5:38PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரமோற்சவத்தின் எட்டாம் நாளான இன்று திருத்ரோட்ட நிகழ்ச்சியில், உற்சவ மூர்த்தியான மலையப்ப சாமி, ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக திருத்தேரில் எழுந்தருளி பக்‍தர்களுக்‍கு காட்சி அளித்தார்.

திருப்பதி ஏழுமலையான் கோவில் தேரோட்டத்திற்காக இன்று அதிகாலை 4 மணிக்கு கோவிலில் இருந்து புறப்பட்ட உற்சவர்கள் அதிகாலை 4.30 மணிக்கு திருத்தேரில் எழுந்தருளினர். உற்சவர்களுக்கு திருத்தேரில் தூப, நைவேத்தியங்கள் காட்டப்பட்டன. அப்போது நான்கு மாட வீதிகள் வழியாக வலம் வந்த தேரை திரளாக கூடிநின்ற பக்‍தர்கள் கற்பூரம் காட்டி பக்‍தி முழக்‍கத்துடன் தரிசித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00