இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம்

Oct 8 2017 3:40PM
எழுத்தின் அளவு: அ + அ -

இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று சுவாமி தரிசனம் செய்தார். இலங்கை அதிபர் சிறிசேன, நேற்றிரவு தனது குடும்பத்தினருடன் திருப்பதி மலைக்‍கு வந்தார். பின்னர் இரவு விருந்தினர் மாளிகையில் தங்கிய அவர், இன்று அதிகாலை சுப்ரபாத சேவையில் கலந்துகொண்டு, ஏழுமலையானை தரிசனம் செய்தார். இலங்கை அதிபருக்‍கு தேவஸ்தானம் சார்பில் நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00