இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம்
Oct 8 2017 3:40PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று சுவாமி தரிசனம் செய்தார்.
இலங்கை அதிபர் சிறிசேன, நேற்றிரவு தனது குடும்பத்தினருடன் திருப்பதி மலைக்கு வந்தார். பின்னர் இரவு விருந்தினர் மாளிகையில் தங்கிய அவர், இன்று அதிகாலை சுப்ரபாத சேவையில் கலந்துகொண்டு, ஏழுமலையானை தரிசனம் செய்தார். இலங்கை அதிபருக்கு தேவஸ்தானம் சார்பில் நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.