பழனி முருகன் கோவிலுக்கு சொந்தமான கோயில் யானை கஸ்தூரி பிரத்யேகமாக கட்டப்பட்ட நீச்சல் குளத்தில் குளித்து மகிழ்ந்தது

Oct 8 2017 3:45PM
எழுத்தின் அளவு: அ + அ -

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலுக்கு சொந்தமான கோயில்யானை கஸ்தூரி, பிரத்யேகமாக கட்டப்பட்ட நீச்சல் குளத்தில் யானை ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தது.

பழனி அருள்மிகு தண்டாயுதபானி சுவாமி கோவிலில் , யானை கஸ்தூரி, ஆற்றில் குளப்பதை போன்ற சூழநிலை ஏற்படுத்தும் வகையாக சுமார் 13 லட்சம் மதிப்பீட்டில் நீச்சல் குளம் கட்டப்பட்டுள்ளது. யானைக்கென பிரத்யேகமாக கட்டப்பட்ட நீச்சல் குளத்தில் யானை ஆனந்தமாக குளித்து மகிழ்கிறது. தண்ணீரை தலையில் பீய்ச்சியடித்தும், நீந்தியும் குளித்து வரும் யானையை பலரும் பார்த்து ரசித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00