பழனி முருகன் கோவிலுக்கு சொந்தமான கோயில் யானை கஸ்தூரி பிரத்யேகமாக கட்டப்பட்ட நீச்சல் குளத்தில் குளித்து மகிழ்ந்தது
Oct 8 2017 3:45PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலுக்கு சொந்தமான கோயில்யானை கஸ்தூரி, பிரத்யேகமாக கட்டப்பட்ட நீச்சல் குளத்தில் யானை ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தது.
பழனி அருள்மிகு தண்டாயுதபானி சுவாமி கோவிலில் , யானை கஸ்தூரி, ஆற்றில் குளப்பதை போன்ற சூழநிலை ஏற்படுத்தும் வகையாக சுமார் 13 லட்சம் மதிப்பீட்டில் நீச்சல் குளம் கட்டப்பட்டுள்ளது. யானைக்கென பிரத்யேகமாக கட்டப்பட்ட நீச்சல் குளத்தில் யானை ஆனந்தமாக குளித்து மகிழ்கிறது. தண்ணீரை தலையில் பீய்ச்சியடித்தும், நீந்தியும் குளித்து வரும் யானையை பலரும் பார்த்து ரசித்தனர்.