தை அமாவாசயையொட்டி தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் : ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம்

Jan 17 2018 11:23AM
எழுத்தின் அளவு: அ + அ -

தை அமாவாசயையொட்டி, தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

தை அமாவாசயையொட்டி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. ஏகாம்பரநாதர் கோவில், திருப்புட்குழியில் உள்ள விஜயராகவப் பெருமாள் கோயில்களில் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இதில் உள்ளூர் மட்டுமின்றி ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், மஞ்சள், தேன் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

இதேபோல், ராசிபுரம் நித்யசுமங்கலி மாரியம்மன் கோயிலில், அம்மனுக்கு ஏராளமான வாசனை திரவியங்கலால் அபிஷேகம் நடத்தப்பட்டது. அதனைதொடர்ந்து அன்னாபிஷேக கோலத்தில் காட்சி அளித்த அம்மனை ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00