திருச்செந்தூர் முருகன் கோயிலில் குடிநீர் தட்டுப்பாடு : பக்தர்கள் பெரும் வேதனை

May 15 2018 4:34PM
எழுத்தின் அளவு: அ + அ -

அறுபடைவீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் முருகன் கோயிலில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதால் பக்தர்கள் பெரும் வேதனை அடைந்துள்ளனர்.

தமிழ்கடவுளான முருகக்கடவுளின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். தற்போது, கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், பக்தர்கள் பலர் தங்களது குடும்பத்தினருடன் வருகை தருவதால், கூட்டம் இருமடங்காக அதிகரித்துள்ளது. இந்நிலையில், கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான இடத்தில், முறையாக குடிநீர் வசதி உள்ளிட்ட பல்வேறு முக்கிய தேவைகளை தேவஸ்தான நிர்வாகம் செய்துகொடுக்கவில்லை என பக்தர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00