காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்‍கோயிலில், 45-வது நாளாக அருள்பாலிக்‍கும் அத்திவரதர் - நள்ளிரவில் நடிகர் ரஜினிகாந்த் தரிசனம்

Aug 14 2019 10:52AM
எழுத்தின் அளவு: அ + அ -

காஞ்சிபுரம் அருள்மிகு வரதராஜ பெருமாள் திருக்‍கோயிலில், 45-வது நாளாக இன்று, அத்திவரதர் அருள்பாலித்து வருகிறார். நள்ளிரவில் நடிகர் ரஜினிகாந்த் தனது மனைவியுடன் சென்று அத்திவரதரை தரிசனம் செய்தார்.

அருளாளர் அத்திவரதர் வைபவம் விமரிசையாக நடைபெற்று வருகிறது. 45 -வது நாளாக இன்று அத்திவரதர், பலவண்ண மலர்களால் அலங்கரிக்‍கப்பட்டு, நின்ற கோலத்தில் சேவை சாதிக்கிறார். அதிகாலை முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அத்திவரதரை தரிசனம் செய்து வருகின்றனர்.

முன்னதாக, நள்ளிரவில், காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோயிலுக்‍கு வருகைத் தந்த நடிகர் ரஜினிகாந்த், தனது மனைவியுடன் சென்று அத்திவரதரை தரிசனம் செய்தார். அப்போது, கோயில் நிர்வாகம் சார்பில் ரஜினிகாந்துக்‍கு சிறப்பான வரவேற்பும், மரியாதையும் அளிக்‍கப்பட்டது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00