திருப்பதி ஏழுமலையான் கோவில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா - மோகினி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த மலையப்ப சுவாமி

Oct 4 2019 2:12PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருப்பதியில் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் 5-ம் நாளான இன்று காலை, உற்சவர் மலையப்பசுவாமி, மோகினி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

புரட்டாசி மாதத்தில், திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் கோயிலில், நவராத்திரி பிரம்மோற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. 9 நாட்கள் நடைபெறும் இந்த விழாவின் 5-ஆம் நாளான இன்று, உற்சவர் மலையப்பசுவாமி, மோகினி அவதார திருக்கோலத்தில் மாடவீதிகளில் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான கருட சேவை இன்று இரவு 7.00 மணிக்கு நடைபெறவுள்ளது. இதனையொட்டி திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் இருந்து, ஆண்டாள் சூடிக்கொடுத்த கிளியுடன் கூடிய மாலை மற்றும் பட்டு வஸ்திரங்கள் அணிவிக்‍கப்பட்டு வழிபாடு நடத்தப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00