திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரம் - பக்தர்கள் வசதிக்காக 8 தற்காலிக தங்கும் இடங்கள் அமைப்பு

Oct 26 2019 4:53PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாளை மறுநாள் கந்த சஷ்டி திருவிழா தொடங்கவுள்ள நிலையில், பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக 18 தற்காலிக தங்கும் இடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாளை மறுநாள் யாகசாலை பூஜையுடன் கந்த சஷ்டி விழா தொடங்குகிறது. முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் அடுத்த மாதம் 2-ம் தேதி நடைபெறவுள்ளது. கந்த சஷ்டி திருவிழாவின் 6 நாட்களும் பக்தர்கள் கோவிலில் தங்கி விரதம் இருப்பார்கள் என்பதால் 18 தற்காலிக இருப்பிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும், கேமிரா மூலம் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் சந்திப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00