சுவாமி ஐயப்பன் கோயில் நடை வரும் 16-ம் தேதி திறப்பு - மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக பெண்களும் வருவார்கள் என்பதால் பாதுகாப்பிற்கு 2 ஆயிரம் போலீசார் குவிப்பு

Nov 8 2019 12:33PM
எழுத்தின் அளவு: அ + அ -

மண்டல- மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐய்யப்பன் கோவில் நடை, வரும் 16-ந் தேதி திறக்கப்படுகிறது.

பிரசித்தி பெற்ற சபரிமலை ஐய்யப்பன் கோவிலில், பக்தர்கள் கார்த்திகை முதல் நாளில் இருந்து விரதம் தொடங்கி, இருமுடி கட்டி சபரிமலை கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்வார்கள். நடப்பு மண்டல, மகர விளக்கு பூஜையை முன்னிட்டு சபரிமலை ஐய்யப்பன் கோவில் நடை வருகிற 16-ந் தேதி மாலை 5.00 மணிக்கு திறக்கப்படுகிறது. மறுநாள் அதிகாலை முதல் வழக்கமான பூஜைகள் நடைபெறும். பூஜையின் சிகர நிகழ்ச்சியான மண்டல பூஜை அடுத்த மாதம் 27-ந் தேதியும், ஜனவரி 15-ந் தேதி மகர விளக்கு பூஜையும் நடைபெறும்.

சபரிமலையில் பெண்கள் தரிசனத்திற்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளதால், அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க கடந்த ஆண்டைபோல், 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று கேரள டி.ஜி.பி. லோக்நாத் பெக்ரா தெரிவித்து உள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00