புதுச்சேரியில் நடைபெற்ற சர்வதேச அளவிலான அலைச்சறுக்கு போட்டியில் புதுச்சேரி மற்றும் கோவளத்தைச் சேர்ந்த வீரர்கள் வெற்றி பெற்றனர்

Aug 25 2014 1:01PM
எழுத்தின் அளவு: அ + அ -

புதுச்சேரியில் சர்வதேச அளவிலான அலைச்சறுக்குப் போட்டிகள் கடந்த 22ம் தேதி முதல் நடைபெற்றன. இந்த போட்டியில் ஃபிரான்ஸ், ரஷ்யா, இத்தாலி, அமெரிக்க உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும், புதுச்சேரி, தமிழகம், மற்றும் கேரளாவிலிருந்தும் 70க்கும் மேற்பட்ட அலைச்சறுக்கு வீரர்களும், வீராங்கனைகளும் கலந்து கொண்டனர். சப் ஜூனியர், ஜூனியர், சீனியர் என 3 பிரிவுகளில் நடைபெற்ற இந்த அலைச்சறுக்குப் போட்டி 3 சுற்றுகளாக நடத்தப்பட்டன. இறுதிப்போட்டியில் சப்ஜூனியர் மற்றும் ஜூனியர் பிரிவில் கோவளத்தைச் சேர்ந்த அப்பாஸ் அலி, தரணி ஆகியோர் முதலிடத்தை பிடித்தனர். சீனியர் பிரிவில் புதுச்சேரியைச் சேர்ந்த ஜான் ரோபலும், மகளிர் பிரிவில் சுஹாசினியும் முதலிடத்தைப் பிடித்தனர். வெற்றி பெற்ற வீரர்-வீராங்கனைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00