கோடை சீசனுக்‍கான ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் மாதம் 29-ம் தேதி தொடங்கும் - ஐ.பி.எல். நிர்வாக ஆணைய கூட்டத்தில் முடிவு

Jan 28 2020 12:47PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் மாதம் 29-ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் நிர்வாக ஆணைய கூட்டம் புதுடெல்லியில் நடைபெற்றது. இதில், ஐபிஎல் போட்டிகளை அரைமணி நேரம் முன்னதாக தொடங்குவது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஆனால், போட்டிகள் வழக்கம் போல இரவு 8 மணிக்கே தொடங்கும் என முடிவு செய்யப்பட்டது. ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் மாதம் 29-ம் தேதி தொடங்கி, மே மாதம் 24 வரை நடத்தப்படும் என்றும், இறுதிப்போட்டி மும்பையில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00