திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி நூற்றாண்டு கோப்பை வாலிபால் போட்டி கல்லூரி வளாகத்தில் உள்ள மைதானத்தில் தொடங்கியது
Feb 19 2020 8:48PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி நூற்றாண்டு கோப்பை வாலிபால் போட்டி கல்லூரி வளாகத்தில் உள்ள மைதானத்தில் தொடங்கியது. மாநில அளவிலான இந்த போட்டிகள் லீக் மற்றும் நாக்-அவுட் முறையில் நடத்தப்படுகிறது. சென்னை, திருப்பத்தூர், சிவகாசி, திருவண்ணாமலை, திருச்சி, திண்டுக்கல், கோவை மற்றும் மதுரை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 19 கல்லூரிகள் இந்த போட்டியில் பங்கேற்று விளையாடுகின்றன. 3 தினங்கள் நடைபெறும் இப்போட்டிகளை ஏராளமானோர் கண்டு ரசித்து வருகின்றனர்.