தேசிய கிரிக்கெட் அகடாமியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்புக்கு ராகுல் டிராவிட் விண்ணப்பம்
Oct 26 2021 6:36PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருக்கும் ரவிசாஸ்திரியின் பதவிக்காலம் வரும் டி-20 உலகக் கோப்பை போட்டியுடன் நிறைவடையவுள்ள நிலையில், ராகுல் டிராவிட் அந்த பொறுப்புக்கு விண்ணப்பித்துள்ளார். பெங்களூருவில் செயல்படும் தேசிய கிரிக்கெட் அகடாமியின் தலைமை பொறுப்பில் ராகுல் டிராவிட் உள்ள நிலையில், அந்த பதவிக்கு விவிஎஸ் லஷ்மன் வருவார் என்று கூறப்படுகிறது.