பெய்ஜிங் ஒலிம்பிக்கில் பங்கேற்க வரும் தடகள வீரர்கள், பத்திரிகையாளர்களுக்கு ரோபோக்கள் மூலம் உணவு தயாரிப்பு - விநியோகம்
Jan 12 2022 11:22AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பெய்ஜிங் ஒலிம்பிக்கில் பங்கேற்க வரும் தடகள வீரர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு, ரோபோக்கள் மூலம் உணவை விநியோகிக்க சீனா முடிவெடுத்துள்ளது. டோக்கியோ ஒலிம்பிக் போன்று அல்லாமல், கடுமையான கொரோனா நெறிமுறைகளை, வெளிநாட்டில் இருந்து வரும் வீரர்கள் உள்ளிட்டோருக்கு அந்நாடு விதித்துள்ளது. அதன்படி, உணவையும் மனிதர்கள் அல்லாமல், ரோபோக்கள் மூலம் தயார் செய்யவும், விநியோகிக்கவும் சீனா முடிவெடுத்துள்ளது.