நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை அணி கடைசி போட்டியில் தோல்வியுடன் வெளியேறியது
May 21 2022 11:33AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை அணி தனது கடைசி போட்டியில் தோல்வியுடன் வெளியேறியது. மும்பை பிரபோர்ன் மைதானத்தில் நேற்று நடைபெற்று லீக் போட்டியில் ராஜஸ்தான் அணியை, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எதிர்கொண்டது. இதில், டாஸ் வென்ற சென்னை அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 150 ரன்கள் எடுத்தது. இறுதியில், ராஜஸ்தான் அணி 5 விக்கெட் இழப்புக்கு 151 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.