ஆரணியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு வாள் சண்டை பயிற்சி
Sep 14 2022 10:09AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற வாள் சண்டை பயிற்சியில் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றுள்ளனர். மாணவர்களுக்கு அளிக்கப்படும் இந்த வாள் சண்டை பயிற்சியை மாணவர்களின் பெற்றோர்களும் பொதுமக்களும் ஆர்வமுடன் வந்து கண்டு ரசித்து வாள் சண்டை பயிற்சி வழங்கும் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் ஆகியோரை மனதார பாராட்டுகின்றனர்.