ஆரணியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு வாள் சண்டை பயிற்சி

Sep 14 2022 10:09AM
எழுத்தின் அளவு: அ + அ -

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற வாள் சண்டை பயிற்சியில் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றுள்ளனர். மாணவர்களுக்கு அளிக்கப்படும் இந்த வாள் சண்டை பயிற்சியை மாணவர்களின் பெற்றோர்களும் பொதுமக்களும் ஆர்வமுடன் வந்து கண்டு ரசித்து வாள் சண்டை பயிற்சி வழங்கும் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் ஆகியோரை மனதார பாராட்டுகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00