திருவாரூரில் மாநில அளவிலான கராத்தே பயிற்சி முகாம்
Sep 19 2022 10:18AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருவாரூர் மாவட்டம் சாத்தனூர் கிராமத்தில் மாநில அளவிலான கராத்தே பயிற்சி முகாம் தொடங்கியுள்ளது. இன்று வரை நடைபெறும் இப்பயிற்சி முகாமில் ஜப்பான் நாட்டை சேர்ந்த முதன்மை பயிற்சியாளர் மில்லன் திரிவேதி கலந்து கொண்டு கராத்தே போட்டியாளர்களுக்கு பல்வேறு நுட்பமான பயிற்சிகளை வழங்குகிறார். இதில் கலந்து கொண்டவர்களில் Black Belt பெற்ற 10 வீரர்கள் தேசிய அளவிலான கராத்தே போட்டியில் பங்கேற்கின்றனர்.