தூய்மை பணியில் ஈடுபட்ட FC கால்பந்து வீரர்கள் - தூய்மை பணி குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு
Mar 12 2023 5:35PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில் சென்னையின் FC கால்பந்து அணி வீரர்கள் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். பொதுமக்களுக்கு தூய்மை பணி குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அப்போலோ டயர்ஸ் உடன் இணைந்து சென்னையின் FC கால்பந்து அணி வீரர்கள் கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதில் சென்னையின் FC அணி கேப்டன் மற்றும் பயிற்சியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு தூய்மை பணி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.