நெல்லை மாவட்டத்தில் நடைபெற்ற 'மிஸ்டர் திருநெல்வேலி' ஆணழகன் போட்டி : மாரிராஜ் என்ற பாடிபில்டர் 'மிஸ்டர் திருநெல்வேலி' பட்டத்தை தட்டிச்சென்றார்
Mar 13 2023 4:06PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்ற ஆணழகன் போட்டியில், மாரிராஜ் என்பவர் 'மிஸ்டர் திருநெல்வேலி' பட்டத்தை வென்று அசத்தியுள்ளார்.
நெல்லை மாவட்ட அமெச்சூர் பாடி பில்டிங் அசோஷியேஷன் சார்பில் நடைபெற்ற போட்டியில், 2023-ம் ஆண்டுக்கான 'மிஸ்டர் திருநெல்வேலி' பட்டத்திற்காக, 8 பிரிவுகளில் நடத்தப்பட்ட போட்டியில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஜிம் மற்றும் பிட்னஸ் கிளப் சார்பாக 100-க்கும் மேற்பட்ட பாடி பில்டர்கள் பங்கேற்று, தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.