முத்தரப்பு சர்வதேச கால்பந்து போட்டி : இந்திய அணிக்கு தமிழக வீரர் சிவசக்தி நாராயணன் தேர்வு

Mar 16 2023 2:17PM
எழுத்தின் அளவு: அ + அ -

முத்தரப்பு சர்வதேச கால்பந்து போட்டியில் இந்திய அணிக்காக விளையாட தமிழக வீரர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்தியா - கிர்கிஸ்தான் - மியான்மர் நாடுகளுக்கு இடையிலான முத்தரப்பு சர்வதேச கால்பந்து போட்டி நடைபெறவுள்ளது. மணிப்பூரில் உள்ள குமான் லம்பாக் மைதானத்தில் வரும் 22ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடைபெறும் இப்போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 23 பேர் கொண்ட இந்திய அணியில் தமிழக வீரர் சிவசக்தி நாராயணன் இடம்பிடித்துள்ளார். சிவகங்கை கண்டனூரைச் சேர்ந்த அவர், ஐஎஸ்எல் போட்டியில் பெங்களூரு அணிக்காக விளையாடி வருகிறார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00