காரைக்காலில் நடைபெற்ற தேசிய பீச் வாலிபால் போட்டி : தமிழக மகளிர் அணி சாம்பியன்

Mar 20 2017 1:03PM
எழுத்தின் அளவு: அ + அ -

காரைக்காலில் நடைபெற்ற தேசிய பீச் வாலிபால் போட்டியில், தமிழக மகளிர் அணி சாம்பியன் கோப்பையை வென்றது.

புதுச்சேரி யூனியன் பிரதேசம் காரைக்காலில், 17-வது தேசிய பீச் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றன. இதன் மகளிர் பிரிவு இறுதியாட்டத்தில் தமிழக அணியும், தெலங்கானா அணியும் மோதின. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், தெலங்கானாவை தோற்கடித்து தமிழக அணி சாம்பியன் கோப்பையை வென்றது. இதேபோல் ஆடவர் இறுதிப் போட்டியில், ஆந்திரா அணி வெற்றிபெற்று முதலிடம் பிடித்தது. வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகளும், பரிசுகளும் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00