ஈரோடு வ.உ.சி விளையாட்டு மைதானத்தில் கராத்தே போட்டி : ஏராளமானோர் பங்கேற்பு
Apr 24 2017 8:48AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஈரோடு வ.உ.சி விளையாட்டு மைதானத்தில் கராத்தே போட்டி நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஈரோடு மாவட்ட கராத்தே சங்கம் சார்பில், அங்குள்ள வ.உ.சி விளையாட்டு மைதானத்தில் மாவட்ட அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது.
இதில் 9 வயது முதல் 40 வயது வரை உள்ள வீரர்- வீராங்கனைகள் கலந்து கொண்டு, பலப்பரீட்சை நடத்தினர். இந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.