கேரளாவில் நடைபெற்ற திருநங்கைகளுக்கான தடகள போட்டி - 100க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் பங்கேற்பு

Apr 29 2017 12:25PM
எழுத்தின் அளவு: அ + அ -

கேரளாவில் நடைபெற்ற திருநங்கைகளுக்கான தடகள போட்டிகளில் 100க்கும் மேற்பட்ட திருநங்கைகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் நாட்டின் முதல் திருநங்கைகளுக்கான தடகள கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தை அம்மாநில அரசு ஏற்பாடு செய்திருந்தது. இதில் 12 மாவட்டங்களிலிருந்து 132 திருநங்கைகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து நடைபெற்ற 100 மீட்டர், 200 மீட்டர் 400 மீட்டர்களுக்கான ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்ட திருநங்கைகள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இதில் கலந்து கொள்ளாதவர்கள் march past-ல் கலந்து கொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00