இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன் : ஜப்பானின் Kazumasa Sakai-ஐ வீழ்த்தி இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்

Jun 18 2017 6:22PM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன் இறுதியாட்டத்தில், ஜப்பானின் Kazumasa Sakai-ஐ வீழ்த்தி இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த், முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார்.

இந்தோனோஷியாவின் ஜகர்த்தா நகரில் நடைபெற்ற இப்போட்டியில், தரவரிசையில் 22-வது இடத்தில் உள்ள இந்தியாவின் நட்சத்திர வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த், உலகின் 47-வது நிலை வீரரான ஜப்பானின் Kazumasa Sakai-ஐ எதிர்கொண்டார். ஆரம்பம் முதலே அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்ரீகாந்த், 21-11, 21-19 என்ற புள்ளிக் கணக்கில் Sakai-ஐ தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றார். இதன்மூலம், இந்தோனேஷியா சாம்பியன் பட்டத்தை வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையை ஸ்ரீகாந்த் பெற்றார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00