புதுக்கோட்டையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டி - சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கு பரிசுகள் - ஏராளமானோர் கண்டுகளிப்பு

Jun 21 2017 3:50PM
எழுத்தின் அளவு: அ + அ -

புதுக்கோட்டை அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில், 800-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

புதுக்கோட்டை அடுத்த கல்லுக்காரன்பட்டி மாணிக்காளியம்மன் கோயில் திருவிழாவையொட்டி, ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. புதுக்கோட்டை, தஞ்சை, திருச்சி, சிவகங்கை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 800-க்கும் மேற்பட்ட காளைகள் இதில் பங்கேற்றன. வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்த காளைகளை 400-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் அடக்க முயன்றனர். காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள், ஜல்லிக்கட்டை ஆர்வமுடன் கண்டுகளித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00