திருச்சியில் மாவட்ட அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான தடகளப் போட்டி : 16 பள்ளிகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் உற்சாகமாக பங்கேற்பு

Aug 22 2017 10:18AM
எழுத்தின் அளவு: அ + அ -

திருச்சியில் மாவட்ட அளவில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான தடகளப் போட்டியில் 16 பள்ளிகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் உற்சாகத்துடன் பங்கேற்று தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.

மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகளின் திறமைகளை வெளிக்கொணரும் வகையில் தன்னார்வ அமைப்பு சார்பில், திருச்சி மாவட்டத்திற்குட்பட்ட மாற்றுத்திறனுள்ள ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதில் 16 பள்ளிகளிலிருந்து 200க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனுடைய மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

இந்த விளையாட்டுப் போட்டியில், ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், மின்பந்து எறிதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் ஏராளமானோர் ஆர்வமுடன் பங்கேற்று தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00