நாகர்கோவிலில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கால் பந்து போட்டியில் பல்வேறு அணிகள் பங்கேற்று விளையாடின

Dec 23 2017 11:11AM
எழுத்தின் அளவு: அ + அ -

கிருஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், ஒரு நாள் கால் பந்து போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் மார்த்தாண்டம், தக்கலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த அணிகள் பங்கேற்று விளையாடின. போட்டியின் இறுதி ஆட்டத்தில், மறவை கால்பந்து அணியும் - ஸ்டேடியம் கால்பந்து அணியும் மோதின. இதில், மறவை அணி வெற்றி பெற்று சுழற் கோப்பையை வென்றது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00