நாகர்கோவிலில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கால் பந்து போட்டியில் பல்வேறு அணிகள் பங்கேற்று விளையாடின
Dec 23 2017 11:11AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கிருஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், ஒரு நாள் கால் பந்து போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் மார்த்தாண்டம், தக்கலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த அணிகள் பங்கேற்று விளையாடின. போட்டியின் இறுதி ஆட்டத்தில், மறவை கால்பந்து அணியும் - ஸ்டேடியம் கால்பந்து அணியும் மோதின. இதில், மறவை அணி வெற்றி பெற்று சுழற் கோப்பையை வென்றது.