காவிரி மேலாண்மை வாரியம் அமைக்‍க வலியுறுத்தி தீவிரமடைந்த போராட்டத்தின் எதிரொலி - சென்னையிலிருந்து இடம் மாறுகிறது ஐபிஎல் போட்டிகள் - கேரள மாநிலம் கொச்சியில் நடத்த திட்டமிட்டிருப்பதாக தகவல்

Apr 11 2018 4:25PM
எழுத்தின் அளவு: அ + அ -

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்‍கக்‍கோரி போராட்டம் வலுத்துவரும் நிலையில், சென்னையில் நடைபெற இருக்‍கும் ஐபிஎல் போட்டிகள், வேறு இடத்திற்கு மாற்றம் செய்யப்படுவதாக தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்‍க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டம் வலுத்துள்ளது. மேலும், நேற்று சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளுக்‍கு கடும் எதிர்ப்பு கிளம்பி, போராட்டம் வெடித்தது. இந்நிலையில், போராட்டத்தின் எதிரொலியாக சென்னையில் நடைபெற இருக்‍கும் ஐபிஎல் போட்டிகள் கேரள மாநிலம் கொச்சியில் நடத்த திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே, ஐபிஎல் போட்டிகளை கேரளாவில் நடத்த அம்மாநில கிரிக்‍கெட் சங்கம் அனுமதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்‍கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00