திருச்சியில் யோகாசனங்களை செய்து பள்ளி மாணவர்கள் உலக சாதனை

Nov 18 2019 9:40AM
எழுத்தின் அளவு: அ + அ -

திருச்சி மாவட்டத்தில், பள்ளி மாணவ, மாணவிகள் நிகழ்த்திய யோகாசன உலக சாதனை நிகழ்ச்சி, பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

திருச்சி மாவட்டத்தில், பள்ளி மாணவ, மாணவிகள் பல்வேறு யோகாசனங்களை செய்து காட்டி உலக சாதனை நிகழ்வுகளை நிகழ்த்தி அசத்தினர். நித்யஸ்ரீ என்ற 10 வயது மாணவி, நாற்காலியில் கந்தபேதாசனத்தில் 15 நிமிடங்கள் அமர்ந்தபடியும், கோபிகாஸ்ரீ என்ற 13 வயது மாணவி நின்ற நிலையில், நிமிடத்தில் 36 தடவை சக்ராசனம் செய்தும், தருண்பிரணவ் என்ற 11 வயது மாணவர், 2 நிமிடத்தில் 21 சுற்றுகள் சூர்யநமஸ்காரம் செய்தும், பிரத்யுன் என்ற 11 வயது மாணவர், முட்டையின் மீது யோகநித்ரா ஆசனத்தில், 5 நிமிடங்கள் அமர்ந்தும், புதிய உலக சாதனைகளை நிகழ்த்தினர். சாதனை புத்தக பார்வையாளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி, நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00