டென்மார்க் - ஸ்வீடனை இணைக்கும் 8 கி.மீ. நீள பாலத்தை வர்ணம் பூச 13 ஆண்டுகள் : பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

Jan 22 2020 10:48AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஐரோப்பிய நாடுகளான டென்மார்க் மற்றும் ஸ்வீடனை இணைக்கும் 8 கிலோ மீட்டர் நீள பாலத்தை வர்ணம் பூச 13 ஆண்டுகள் ஆகும் என கணக்கிடப்பட்டுள்ளது. மொத்தம் 3 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த மிக நீண்ட பாலம் கடந்த 2000 ஆம் ஆண்டு மக்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டது. இதன் இரும்பு கட்டுமானத்தை பராமரிக்கும் பொருட்டு ஏற்கனவே 5 அடுக்கு வர்ணம் பூசப்பட்டுள்ளது. இந்த நிலையில் மேல் அடுக்கு பூச்சு அடுத்த 10 ஆண்டுகளில் தேய்ந்துவிடும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அடுத்தக்கட்ட பூச்சுப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. மிக உயரத்தில் தொங்கிகொண்டு ஊழியர்கள் இந்த பணியில் ஈடுபடுவதால் அதிகளவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00