கனடாவில் அடர்பனி காரணமாக ஒரே இடத்தில் 200 வாகனங்கள் மோதி விபத்து - இருவர் பலி

Feb 22 2020 1:15PM
எழுத்தின் அளவு: அ + அ -

கனடாவில், பனிப்பொழிவு காரணமாக, ஒரே இடத்தில் இருநூற்றுக்‍கும் மேற்பட்ட வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில், 2 பேர் உயிரிழந்தனர். ப்ரெய்ரி நகரில், அடர்பனி காரணமாக, வாகன ஓட்டிகளுக்‍கு முன்னால் சென்ற வாகனங்கள் கண்ணிற்கு தெரியாததே, இந்த விபத்துக்‍குக் காரணம் என, போலீசார் தெரிவித்துள்ளனர். இருநூற்றுக்‍கும் மேற்பட்ட வாகனங்கள், இந்த விபத்தில் சிக்‍கின. 2 பேர் உயிரிழந்த நிலையில், காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்‍கப்பட்டனர். விபத்துக்‍குப்பின், நெடுஞ்சாலை எண் 15 மூடப்பட்டது. பின்னர், சேதமடைந்த வாகனங்கள் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டு, மீண்டும் போக்‍குவரத்து தொடங்கியது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00