ஜப்பானில் மதுபார்கள், உணவகங்களில் புகைபிடிக்க தடை : நாளை முதல் புதிய சட்டம் அமல்

Mar 31 2020 1:54PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஜப்பானில், மது பார்கள் மற்றும் உணவகங்களில் புகைபிடிக்க விதிக்கப்பட்ட தடை, நாளை முதல் அமலுக்கு வருகிறது.

ஜப்பானில், பொதுஇடங்களில் புகைபிடிப்பதை தடுக்கும் சட்டம், கடந்த ஆண்டு ஜூலை மாதம் அமலுக்கு வந்தது. இந்த சட்டத்தின்படி பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட பொதுஇடங்களில் புகைபிடிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். அதன் தொடர்ச்சியாக, மது பார்கள் மற்றும் உணவகங்களில் புகைபிடிக்க விதிக்கப்பட்ட தடையும், நாளை முதல் அமலுக்கு வருகிறது. ஜப்பானில் உள்ள அனைத்து பார்கள் மற்றும் உணவகங்களுக்கும், இது பொருந்தும். அதேவேளையில், விலக்கு பெற்ற சில நிறுவனங்கள், உணவகங்கள், மதுபார்களில் புகைபிடிக்க தடை இல்லையென, அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00