இங்கிலாந்தில் அரசின் உத்தரவைக் கடைபிடிக்காமல் பொதுவெளியில் சுற்றும் பொதுமக்கள் - கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் எச்சரிக்கை

Apr 6 2020 12:08PM
எழுத்தின் அளவு: அ + அ -

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க இங்கிலாந்து பொதுமக்கள் அரசுக்கு ஒத்துழைக்கவில்லையென்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத் துறை அமைச்சர் எச்சரித்துள்ளார்.

ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவியதைத் தொடர்ந்து இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகள் ஊரடங்கு உத்தரவை நடைமுறைப்படுத்தியுள்ளன. ஆனால், இங்கிலாந்தில் அரசின் உத்தரவுக்கு கட்டுப்படாமல் ஏராளமான பொதுமக்கள் பொதுவெளியில் பல்வேறு செயல்களில் ஈடுபட்டுவருகின்றனர். ஸ்கேட்டிங் செய்வது, புல்வெளிகளில் அமர்ந்திருப்பது, சாலைகளில் கூட்டமாக நடந்து செல்வது என வீட்டை விட்டு பொதுமக்கள் வெளியில் வரும் சம்பவங்கள் அதிகரித்துவருகின்றன. இந்நிலையில், இது குறித்து பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் Matt Hancock, இதே நிலை தொடர்ந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, அரசின் உத்தரவை மீறும் நபர்களுக்கு தண்டனையும் அதிகரிக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00