லத்தீன் அமெரிக்க நாடுகளில் அதிகரிக்கும் பாதிப்பு : அரசுகளுக்கு எதிராக பொதுமக்கள் கடும் விமர்சனம்

Jul 12 2020 5:10PM
எழுத்தின் அளவு: அ + அ -

லத்தீன் அமெரிக்க நாடுகளில் மட்டும் 33 லட்சம் பேருக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில், தற்போது வரை 18 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு, பிரேசில் மிக மோசமான நிலையில் உள்ளது. பெரு, சிலி போன்ற நாடுகளில் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் வைரஸ் பிடியில் சிக்கியுள்ளனர். சிலியில் கடந்த சில வாரங்களாக வசந்த காலம் நீடிப்பதால், கொரோனா வைரஸ் பரவுவதற்கு ஏதுவான நிலை காணப்படுகிறது. இதற்கிடையே, அரசுகளின் மெத்தனப் போக்கு, தவறான மருத்துவக் கொள்கைகள் போன்ற பல்வேறு காரணங்களும் நோய் பாதித்தவர்கள் அதிகரிப்பதற்குக் காரணமாக உள்ளன. பொலிவியாவில், மூச்சுத் திணறல், கடும் காய்ச்சல் ஏற்பட்டு உயிரிழந்தவர்கள் கொரோனா வைரசால் உயிரிழந்ததாக உறவினர்கள் புகார் தெரிவித்தும் அந்நாட்டு அரசு போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்ற புகாரும் வலுப்பெற்றுள்ளது. அர்ஜென்டினா, வெனிசூலா நாடுகளிலும் அரசுக்கு எதிராக பொதுமக்கள் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00