ஸ்பெயினில் ஊரடங்கு உத்தரவை எதிர்த்து மக்கள் போராட்டம் - 3 பேரைக் கைது செய்ததாக போலீசார் அறிவிப்பு
Sep 25 2020 7:01PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தின் போது மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலையாக பரவத் தொடங்கியதால் மாட்ரிட் நகரில் மட்டும் ஊரங்கு உத்தரவை அந்நாட்டு அரசு அமல்படுத்தியது. வெளிநாடுகளில் இருந்து வந்த தொழிலாளர்கள் மட்டும் நடுத்தரவர்க்கத்தினர் வசிக்கும் பகுதியில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால் அதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.