மெக்சிகோ நாட்டில் கொரோனா பணியின்போது மரணமடைந்த வீரர்களுக்கு அஞ்சலி
Oct 28 2020 5:00PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா முன்கள பணியில் வீரமரணமடைந்தவர்களை நினைவுகூரும் நிகழ்ச்சி மெக்சிகோ நாட்டில் நடைபெற்றது. மெக்சிகோ சிட்டியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில், மண்டை ஓடு மற்றும் எலும்புக்கூடு வடிவங்களைக் கொண்டு கொரோனா களப் பணியாளர்களை நினைவூட்டும் பொம்மைகள் வைக்கப்பட்டிருந்தன. பொம்மைகளை சுற்றி மெழுகு வர்த்திகள் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.