பெரு நாட்டில் பிறந்தவுடன் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு அதிலிருந்து மீண்ட குழந்தை - மருத்துவமனை ஊழியர்கள் மகிழ்ச்சி

Oct 30 2020 8:01PM
எழுத்தின் அளவு: அ + அ -

பெரு நாட்டில், பிறந்தவுடன் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு அதிலிருந்து மீண்ட குழந்தையை மருத்துவமனை ஊழியர்கள் மகிழ்ச்சியாக வழியனுப்பினர். லிமா நகரில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவிய ஜுன் மாதத்தில் பிறந்த Jorgitoவுக்‍கு கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. குழந்தையின் தாய் ஏற்கெனவே கொரோனா பாதிப்புக்‍கு சிகிச்சை அளித்த போது, மூன்று மாதம் முன்னதாகவே பிறந்த Jorgitoவுக்‍கு மருத்துவர்கள் நம்பிக்‍கையுடன் சிகிச்சை அளித்தனர். தற்போது அக்‍குழந்தை கொரோனா பாதிப்பில் இருந்து முழுமையாக குணமடைந்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00