அமெரிக்‍காவில் புதிய அதிபர் பதவியேற்பதால் பலத்த பாதுகாப்பு - வீடற்ற பொதுமக்‍களை நகரை விட்டு வெளியேற்ற உத்தரவு

Jan 20 2021 2:16PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்‍க அதிபர் பதவியேற்வு நிகழ்வை ஒட்டி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதால், வாஷிங்டன் நகரில் சாலையோரம் வசிப்பவர்களை வெளியேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.

அமெரிக்‍காவின் அடுத்த அதிபராக ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் இன்று பதவியேற்றுக்‍கொள்கிறார். புதிய அதிபராக அவரை அவரை முறைப்படி அறிவிக்‍கும் நிகழ்ச்சியின் போது நேரிட்ட வன்முறை காரணமாக தற்போது வாஷிங்டன் நகரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனால், வாஷிங்டன் நகரில் வசிக்‍கும் வீடற்ற மக்‍களை வெளியேற்றும் நடவடிக்‍கைகள் தொடங்கியுள்ளன. ஏற்கெனவே கடும் குளிரில் சிக்‍கித் தவிக்கும் வீடற்ற பொதுமக்‍கள், போலீசாரின் இந்நடவடிக்‍கையின் காரணமாக வெகுவாகப் பாதிக்‍கப்பட்டுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00