சீனாவில் யாங்சே ஆற்றைப் பாதுகாக்க புதிய சட்டத்தை இயற்றியது

Mar 2 2021 12:36PM
எழுத்தின் அளவு: அ + அ -

சீனாவின் புகழ்பெற்ற யாங்​சே ஆற்றை பாதுகாக்‍கும் புதிய சட்டம் அமலுக்‍கு வந்தது.

சீனாவின் தென்பகுதியில் ஓடும் யாங்சே ஆறு, நாட்டின் சமூக- பொருளாதார முன்னேற்றத்தில் மிக முக்‍கிய பங்காற்றிவருகிறது. மக்‍கள் தொகை அதிகரிப்பின் காரணமாக நீர்நிலைகள் மாசடைவது மற்றும் நீர் மேலாண்மை போன்ற காரணங்களால் இந்த ஆற்றைப் பாதுகாக்‍க புதிய சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தின் படி பல்வேறு மாகாணங்களின் வழியாக பாயும் யாங்சே ஆற்றுப் பகுதிகளில் பொருளாதார வளர்ச்சி மட்டுமல்லாது இயற்கைச் சூழலைப் பாதுகாப்பதற்கும் விதிமுறைகள் வகுக்‍கப்பட்டுள்ளன. மணல் எடுப்பது, மீன் பிடித்தல் போன்ற நடவடிக்‍கைகள் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகளை மீறுபவர்களுக்‍கு கடுமையான தண்டனைகளை விதிக்கும் வகையில் மாகாண அரசுகளுக்‍கு அதிகாரமளிக்‍கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00