சீனாவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிப்பு - மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர தடை விதிப்பு
Oct 26 2021 3:34PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சீனாவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதையடுத்து, தொற்று பரவல் அதிகம் உள்ள பகுதிகளில், மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், தொற்று பாதிப்புள்ள எவரும் தலைநகர் பெய்ஜிங்கில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. சீன அரசின் இந்த திடீர் நடவடிக்கைகளால் அந்நாட்டு மக்கள் மீண்டும் பதற்றமடைந்துள்ளனர்.