ஆஸ்திரியாவில் 5 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரம்

Dec 2 2021 12:54PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆஸ்திரியாவில் 5 வயதுக்‍கு மேற்பட்ட சிறுவர்களுக்‍கு தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஐரோப்பிய நாடுகளில் மாறுபட்ட ஒமைக்‍ரான் வைரஸ் பரவத் தொடங்கியுள்ள நிலையில், வரும் 11-ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என ஆஸ்திரியா அரசு தெரிவித்துள்ளது. ஆஸ்திரிய மக்கள் தொகையில் சுமார் 67 சதவீதம் பேர் கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.

இந்நிலையில், 5 முதல் 11 வயதுக்‍கு உட்பட்ட சிறுவர்களுக்‍கு பைசர் தடுப்பூசி செலுத்திக்‍ கொள்ள கடந்த 25-ம் தேதி, ஐரோப்பிய மருந்துக்‍ கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வழங்கியுள்ளது. இதனையடுத்து, 5 வயதுக்‍கு மேற்பட்ட சிறுவர்களுக்‍கு தடுப்பூசி போடும் பணியை ஆஸ்திரிய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. பெற்றோர்களும் கவனம் செலுத்தி வரும் நிலையில் தலைநகர் வியன்னாவுக்கு அருகே உள்ள மையத்தில், தடுப்பூசி போட தங்கள் குழந்தைகளை அழைத்து வந்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00