இலங்கை நிதியமைச்சராக பொறுப்பேற்றார் பிரதமர் ரணில் விக்‍ரமசிங்க : அதிபர் கோத்தபய ராஜபக்ச முன்னிலையில் பதவிப்பிரமாணம்

May 25 2022 3:10PM
எழுத்தின் அளவு: அ + அ -

இலங்கை பிரதமர் ரணில் விக்‍ரமசிங்க, அந்நாட்டின் நிதியமைச்சராக பொறுப்பேற்றுக்‍கொண்டார்.

இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடியை அடுத்து, மக்களின் தொடர் போராட்டத்தால், கடந்த 9-ம் தேதி பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்ச ராஜினாமா செய்தார். இதையடுத்து, புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க கடந்த 12-ம் தேதி பதவியேற்றார். அதன்பின், பல்வேறு துறைகளுக்‍கான அமைச்சர்களை அதிபர் கோத்தபய ராஜபக்ச நியமனம் செய்து வருகிறார். இருப்பினும் நிதி அமைச்சர் பதவி யாருக்கும் வழங்கப்படவில்லை. இந்நிலையில், பிரதமர் ரணில் விக்‍ரமசிங்க, கூடுதல் பொறுப்பாக இலங்கை நிதியமைச்சராக இன்று பொறுப்பேற்றுக்‍ கொண்டார். அதிபர் கோத்தபய ராஜபக்ச முன்னிலையில் அவர் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00