ரோமனியாவில் உக்ரைன் அகதிகள் முகாமை பார்வையிட்டார் பிரிட்டன் இளவரசர் சார்லஸ்
May 26 2022 2:38PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ரோமனியா சென்றுள்ள பிரிட்டன் இளவரசர் சார்லஸ், அங்குள்ள உக்ரைன் அகதிகள் முகாமை பார்வையிட்டார். பின்னர் அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். தேவையான உதவிகளை செய்ய தயாராக இருப்பதாக அவர்களிடம் இளவரசர் சார்லஸ் தெரிவித்தார். உக்ரைன் போர் தொடங்கிய பின்பு பிரிட்டன் இளவரசர் சார்லஸ் ரோமனியா செல்வது இதுவே முதல்முறையாககும்.