அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 8 மாத குழந்தை உள்பட 4 பேர் கடத்தல் - மீட்கும் முயற்சியில் போலீசார் தீவிரம்

Oct 4 2022 1:00PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 8 மாத குழந்தை உள்பட 4 பேர் கடத்தப்பட்டனர். அவர்களை மீட்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

இந்திய வம்சாவளியை சேர்ந்த 36 வயதான ஜஸ்தீப் சிங், தனது மனைவி, 8 மாத குழந்தை மற்றும் உறவினர் ஒருவருடன் கலிஃபோர்னியாவில் வசித்து வருகிறார். இந்நிலையில், அவர்கள் 4 பேரும் கடத்தி செல்லப்பட்டுள்ளனர். கடத்தல்காரர்களிடம் ஆயுதம் உள்ளதாகவும், அவர்கள் ஆபத்தானவர்கள் என்றும் கூறியுள்ள போலீசார், விசாரணை நடந்து வருவதால், மேற்கொண்டு தகவல் தெரிவிக்க மறுத்துவிட்டனர். குற்றவாளிகளை அடையாளம் கண்டால், பொது மக்கள் அவர்களை அணுகாமல், தொலைபேசி மூலம் தகவல் தெரிவிக்கும்படி அறிவுறுத்தியுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00