அமெரிக்‍கா, தென்கொரியா இணைந்து போர் ஒத்திகை நிகழ்ச்சி நடத்தி வருவதற்கு எதிர்ப்பு - வடகொரியா 130 முறை பீரங்கியால் சுட்டதால் கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம்

Dec 6 2022 11:31AM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்‍காவும், தென்கொரியாவும் இணைந்து போர் ஒத்திகை நிகழ்ச்​சி நடத்திவரும் நிலையில், அதற்குப் பதிலடி தரும் விதத்தில் வடகொரியா 130 முறை பீரங்கியால் சுட்டு, தனது எரிச்சலைக்‍ குறைத்துக்‍கொண்டது. ஐக்‍கிய நாடுகள் அமைப்பின் பாதுகாப்பு கவுன்சில் விதிமுறைகளை மீறி வடகொரியா அணு ஆயுதப் பரிசோதனைகளில் இடுபட்டு வருகிறது. இதனால் அந்நாட்டுக்‍கு எச்சரிக்‍கை விடுக்‍கும் வகையில் அமெரிக்‍காவும், தென்கொரியாவும் இணைந்து போர் ஒத்திகை நிகழ்ச்சிகளை நடத்திவருகின்றன. இது போன்ற ஒத்திகை நிகழ்ச்சிக்‍கு எதிர்ப்புத் தெரிவிக்‍கும் வகையில் வடகொரியா 130 முறை பீரங்கியால் சுட்டு, தனது கோபத்தைப் பதிவு செய்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00